நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியம் - நிர்மலா சீதாராமன்!

By :  G Pradeep
Update: 2025-12-19 14:01 GMT

மாநிலங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளதால், கடன் அளவு குறைந்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அடுத்த நிதியாண்டில் கடன் அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும், 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற இந்த நடவடிக்கை முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

வரவு-செலவு திட்ட தயாரிப்பில் வெளிப்படைத்தன்மைக்கு தெளிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News