மாற்றுத்திறனாளிக்கு கொரோனா நிவாரணம் ₹1000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

மாற்றுத்திறனாளிக்கு கொரோனா நிவாரணம் ₹1000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

Update: 2020-06-16 11:53 GMT

கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில்  மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ₹1,000 ரொக்க நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பான அறிக்கையை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.


Similar News