#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 3,827 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 3,827 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-06 12:27 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா எண்ணிக்கை 1,14,978 பேராக அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,793 பேர் குணம் அடைந்துள்ளார். இதனால் 66,571 பேர் குணம் அடைந்துள்ளார். 

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேர் பாதிப்பு. இதனால் 70,017பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்ட்டுள்ளார். 

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 15,71 பேர் உயிரிழந்துள்ளனர். 

Similar News