#BREAKING: கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டாஸ்.!
#BREAKING: கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டாஸ்.!
கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு.
பின்பு, நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தை கொண்டு நடவடிக்கை.
மேலும், இதற்கு முன்பே ஐந்து பிரிவில் சுரேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.