இந்தியா கொன்று குவித்த சீன வீரர்களின் உடலை விமானத்தில் அள்ளிச்செல்லும் சீனா இராணுவம் - பதிலடிக்கு தயார் நிலையில் இந்தியா!

இந்தியா கொன்று குவித்த சீன வீரர்களின் உடலை விமானத்தில் அள்ளிச்செல்லும் சீனா இராணுவம் - பதிலடிக்கு தயார் நிலையில் இந்தியா!

Update: 2020-06-17 04:23 GMT

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் பதற்றத்தை தணிக்க முயன்ற போது இரு தரப்பினரும் "வன்முறை மோதலில்" உயிரிழந்ததாக இந்திய ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது ​​இரு தரப்பிலும் உயிரிழப்புகள் முன்னர் ஊகிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தன என்பதை அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

இந்தியாவில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறார்கள்

கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகளுடன் மோதிய போது சீனா சந்தித்த இழப்புகளை எடுத்து செல்ல ஹெலிகாப்டர் வரத்துகள் அதிகரித்திருப்பதாகவும் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்திய வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை வானூர்தி மூலமாக சீனா மீட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பதற்றம் காரணமாக ஹிமாச்சல் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Similar News