கன்னியாஸ்திரிகளை தங்கள் பாலியல் பசிக்கு இரையாக்கும் கிறிஸ்துவ பாதிரியார்கள் : பேசப்படாத கிறிஸ்துவ பாதிரியார்களின் காமவெறி பக்கங்கள்
கன்னியாஸ்திரிகளை தங்கள் பாலியல் பசிக்கு இரையாக்கும் கிறிஸ்துவ பாதிரியார்கள் : பேசப்படாத கிறிஸ்துவ பாதிரியார்களின் காமவெறி பக்கங்கள்
இந்தியா முழுவதும் பாதிரியார்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள் குறித்தும், அவர்களின் நேரடி அனுபவங்கள் குறித்தும் செய்தி நிறுவனமான ஏ.பி சார்பில் ஓர் ஆய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் இதோ : பாதிரியார்கள் அவர்களின் அந்தரங்க அறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையும் பாலியல் உறவுக்கு உட்படுமாறு வற்புறுத்தியதையும் கன்னியாஸ்திரிகள் நம்முடன் பகிர்கின்றனர். யேசு பிரானின் தூதர்கள் என்று நம்பிய பாதிரியார்களே தங்களின் உடலில் அத்துமீறிக் கை வைத்ததையும் இன்னும் பிறவற்றையும் பல்வேறு தேவாலயங்களில் பணிபுரியும் கன்னியாஸ்திரிகள் தயங்கித் தயங்கி நம்முடன் பேச ஆரம்பிக்கின்றனர்.
தனது கதையை ஆரம்பிக்கும் கன்னியாஸ்திரி ஒருவர், '' அவர் குடித்திருந்தார்'' என்று தொடங்குகிறார். '' எப்படி முடியாது என்று சொல்வது எனத் தெரியவில்லை'' என்கிறார் மற்றொருவர். சில நிமிடங்களிலேயே தயக்கம் விடுபட்டு தொடர்ச்சியாக நடந்த பாலியல் பலாத்காரங்கள் குறித்து கன்னியாஸ்திரிகள் பேசினர்.
கத்தோலிக்க தலைமை, தங்களைக் காப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்கள் மற்றும் பேராயர்கள் குறித்து வாடிகன் நிர்வாகத்துக்குத் தெரியும் என்றும் அதை நிறுத்த குறைந்த அளவிலான முயற்சிகளையே வாடிகன் எடுத்தது எனவும் கடந்த ஆண்டின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
கண்டு கொள்ளாத கத்தோலிக்க தலைமை
ஏ.பி மேற்கொண்ட விசாரணையில், சில கன்னியாஸ்திரிகள்
அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் இதோ : பாதிரியார்கள் அவர்களின் அந்தரங்க அறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையும் பாலியல் உறவுக்கு உட்படுமாறு வற்புறுத்தியதையும் கன்னியாஸ்திரிகள் நம்முடன் பகிர்கின்றனர். யேசு பிரானின் தூதர்கள் என்று நம்பிய பாதிரியார்களே தங்களின் உடலில் அத்துமீறிக் கை வைத்ததையும் இன்னும் பிறவற்றையும் பல்வேறு தேவாலயங்களில் பணிபுரியும் கன்னியாஸ்திரிகள் தயங்கித் தயங்கி நம்முடன் பேச ஆரம்பிக்கின்றனர்.
தனது கதையை ஆரம்பிக்கும் கன்னியாஸ்திரி ஒருவர், '' அவர் குடித்திருந்தார்'' என்று தொடங்குகிறார். '' எப்படி முடியாது என்று சொல்வது எனத் தெரியவில்லை'' என்கிறார் மற்றொருவர். சில நிமிடங்களிலேயே தயக்கம் விடுபட்டு தொடர்ச்சியாக நடந்த பாலியல் பலாத்காரங்கள் குறித்து கன்னியாஸ்திரிகள் பேசினர்.
கத்தோலிக்க தலைமை, தங்களைக் காப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்கள் மற்றும் பேராயர்கள் குறித்து வாடிகன் நிர்வாகத்துக்குத் தெரியும் என்றும் அதை நிறுத்த குறைந்த அளவிலான முயற்சிகளையே வாடிகன் எடுத்தது எனவும் கடந்த ஆண்டின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
கண்டு கொள்ளாத கத்தோலிக்க தலைமை
ஏ.பி மேற்கொண்ட விசாரணையில், சில கன்னியாஸ்திரிகள்