கொரோனா பிடியில் மாட்டிக் கொண்ட பிரபலங்களும் தனிமைப்படுத்தும் அவர்களது வீடுகளும்!!!

கொரோனா பிடியில் மாட்டிக் கொண்ட பிரபலங்களும் தனிமைப்படுத்தும் அவர்களது வீடுகளும்!!!

Update: 2020-07-12 10:12 GMT

கொரோனா பிடியில் மாட்டிக் கொண்ட பிரபலங்களும் தனிமைப்படுத்தும் அவர்களது வீடுகளும்!!!

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்த நடிகை ரேகா மற்றும்

அனுபம் கெரின் அம்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அமிதாப்பச்சன் வீட்டில் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அவர் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது.

இதனால் அவர்களின் வீடுகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு வருகின்றனர்.தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Similar News