காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் மகன் மீது பொழிந்த பண மழை : அஞ்சலி நிகழ்ச்சியில் அவலம்

காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் மகன் மீது பொழிந்த பண மழை : அஞ்சலி நிகழ்ச்சியில் அவலம்

Update: 2019-02-23 21:00 GMT

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ரூர்கீ என்ற இடத்தில், காங்கிரஸ் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவாத் அவர்களின் மகன் விரேந்திர ராவாத் மீது பண மழையை பொழிந்தனர் காங்கிரஸ் கட்சியினர்.




https://twitter.com/ANI/status/1099185294186819586?s=19




https://twitter.com/ANI/status/1099186028265570304?s=19


இந்த சம்பவத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.


Similar News