ஜம்மு வைஷ்ணோ தேவி கோவிலில் 400 பக்தர்கள் சிக்கியதாக சமூக வளையதளங்களில் பரப்பும் விஷமிகள் - கோவில் நிர்வாகம் விளக்கம்!

ஜம்மு வைஷ்ணோ தேவி கோவிலில் 400 பக்தர்கள் சிக்கியதாக சமூக வளையதளங்களில் பரப்பும் விஷமிகள் - கோவில் நிர்வாகம் விளக்கம்!

Update: 2020-04-01 07:00 GMT

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் 400 பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்ததாக சில சமூக வளையதளங்களில் தகவல்கள் பரவியது.

இதனை அடுத்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது: அதில் மார்ச் 18-ஆம் தேதி முன்பே இங்கு வந்த இருந்த பக்தர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

சமூக வளையதளங்களில் இங்கு 400 பக்தர்கள் சிக்கி தவித்ததாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது என்று கோவில் தெரிவித்துள்ளது. 


Similar News