ஜம்மு வைஷ்ணோ தேவி கோவிலில் 400 பக்தர்கள் சிக்கியதாக சமூக வளையதளங்களில் பரப்பும் விஷமிகள் - கோவில் நிர்வாகம் விளக்கம்!
ஜம்மு வைஷ்ணோ தேவி கோவிலில் 400 பக்தர்கள் சிக்கியதாக சமூக வளையதளங்களில் பரப்பும் விஷமிகள் - கோவில் நிர்வாகம் விளக்கம்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் 400 பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்ததாக சில சமூக வளையதளங்களில் தகவல்கள் பரவியது.
இதனை அடுத்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது: அதில் மார்ச் 18-ஆம் தேதி முன்பே இங்கு வந்த இருந்த பக்தர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
Some news is spreading in social media that 400 devotees are stranded at the Vaishno Devi shrine. It is clarified that no devotee is stranded in Katra or Vaishno Devi. Yatra stopped on 18th March, much before the lockdown: RK Jangid, CEO Shri Mata Vaishno Devi Shrine Board, J&K
— ANI (@ANI) March 31, 2020
சமூக வளையதளங்களில் இங்கு 400 பக்தர்கள் சிக்கி தவித்ததாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது என்று கோவில் தெரிவித்துள்ளது.