“முஸ்லிம் வீடுகள் உள்ள ரோட்டில் விநாயகர் ஊர்வலம் செல்ல கூடாதாம்” – பிரச்சினைக்கு இப்போதே பிள்ளையார்சுழி போட்ட முஸ்லிம் மதவெறி கும்பல்!!
“முஸ்லிம் வீடுகள் உள்ள ரோட்டில் விநாயகர் ஊர்வலம் செல்ல கூடாதாம்” – பிரச்சினைக்கு இப்போதே பிள்ளையார்சுழி போட்ட முஸ்லிம் மதவெறி கும்பல்!!
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற முஸ்லிம் மதவெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி மத ஒற்றுமையை சீர் குலைத்தது.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டையில் பதட்டம் நிலவியது. முஸ்லிம் மதவெறியர்களின் வெறியாட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதை கண்ட இந்துக்கள் கட்சி பாகுபாடு இன்றி ஒன்றிணைந்தனர். அவர்கள் இது தொடர்பாக நடத்திய கூட்டத்தில் முஸ்லிம் மத வெறியர்களுக்கு துணை போகும் முஸ்லிம் கடைகளில் எந்த பொருட்களும் வாங்காமல் புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் செங்கோட்டையில் முஸ்லிம்கள் நடத்தி வரும் பரோட்டா கடை முதல், இறச்சிக்கடை, துணிக்கடை, செருப்பு கடை, பேன்சி ஸ்டோர்கள் அனைத்தும் இழுத்து மூடும் நிலைக்கு சென்றன.
இந்துக்களின் ஒற்றுமையால் தங்களின் பிழைப்பு நாறிப்போனதும், சமுதாயப் பெரியவர்கள் என்ற போர்வையில் சில வயதான முஸ்லிம்கள் மூலம் இந்து பெரியவர்களிம் பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் இதுபோன்ற தாக்குதல்களில் முஸ்லிம்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தனர். அடுத்த ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நாங்களே முன்னின்று நடத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து இந்துக்களை மனம் இறங்கச் செய்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்துவதற்கு மூலகாரணமாக இருந்து மத நல்லிணக்கத்தை நாசமாக்கிய எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைபினர், மீண்டும் தங்களின் சுய ரூபத்தை காட்டும் வேலையில் இறங்கி உள்ளனர்.
முஸ்லிம்களின் வீடுகள் இருக்கும் சாலைகளில் விநாயகர் ஊர்வலம் செல்லக் கூடாதாம். இப்போதே பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். இதுதொடர்பாக கலெக்டரிடம் 07.08.19 அன்று மனு கொடுத்து உள்ளனர்.