ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பச்சையம்மன் கோவிலை இந்து சமய அறநிலயத்துறை கைபற்ற முயற்சி : எதிர்த்து போராடும் இந்து முன்னணி

ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பச்சையம்மன் கோவிலை இந்து சமய அறநிலயத்துறை கைபற்ற முயற்சி : எதிர்த்து போராடும் இந்து முன்னணி

Update: 2019-05-27 18:47 GMT

ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பச்சையம்மன் கோவிலை இந்து சமய அறநிலயத்துறை கைபற்ற முயற்சி செய்துள்ளது. இதை தடுத்து நிறுத்த இந்து முன்னணி முயற்சி செய்து வருகிறது.


இது குறித்து தெரிவித்துள்ள இந்து முன்னணி, "வேலூர்- ஆற்காடு மாங்காடு பச்சையம்மன் கோவிலை இந்து அறநிலயத்துறை கையகப்படுத்த முயற்சி, தடுத்திட ஊர் கூட்டம் போடப்பட்டது. இந்து முன்னணி கையில் எடுத்து போராட முடிவு செய்துள்ளது. முன்னதாக இந்து சமய அறநிலயத்துறை பெயர் பலகை வைக்க வந்த அதிகாரிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் திரும்பி சென்றனர்.", என்று பதிவிட்டுள்ளது.




https://twitter.com/hmrss1980/status/1133080183148146688?s=19

Similar News