காரசாரமான ரபேல் விவாதத்தின் போது கண்ணடித்த ராகுல் காந்தி : மீண்டும் ஒரு முறை ட்ரெண்டாக்கும் ட்விட்டர் வாசிகள்

காரசாரமான ரபேல் விவாதத்தின் போது கண்ணடித்த ராகுல் காந்தி : மீண்டும் ஒரு முறை ட்ரெண்டாக்கும் ட்விட்டர் வாசிகள்

Update: 2019-01-04 19:14 GMT
ராகுல் காந்தி மீண்டும் ஒரு முறை நாடாளுமன்றத்தில் கண்ணடித்துள்ளார். இந்த முறை, ரபேல் விவகாரம் மீதான காரசாரமான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, ஜாலியாக கண்ணடிதுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
அ.தி.மு.க எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின் வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்த ராகுல் காந்தி தனக்கே உரித்தான பாணியில் கண்ணடித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜ்யோதிர் ஆதித்யா சிண்டியாவை பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்தது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் அவ்வாறு அவர் கண்ணடித்துள்ளது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.
https://twitter.com/amitmalviya/status/1081155869243527168?s=19
https://twitter.com/mvmeet/status/1081182597764579328?s=19
https://twitter.com/MrsGandhi/status/1081169255738064896?s=19
https://twitter.com/nandaji1958/status/1081214079673393153?s=19
 

Similar News