பெரியார் குத்து பாடிய சிம்பு சபரிமலைக்கு மாலை! ஐயப்பன் தரிசனம் கிட்டியது மாநாடு படம் தொடங்குகிறது.!

பெரியார் குத்து பாடிய சிம்பு சபரிமலைக்கு மாலை! ஐயப்பன் தரிசனம் கிட்டியது மாநாடு படம் தொடங்குகிறது.!

Update: 2019-11-06 09:55 GMT

சிம்பு கடைசியாக நடித்த படம் வந்தா ராஜாவாக வருவேன் இது அவருக்கு பெரிய அளவில் எடுபடவில்லை அதனை அடுத்து பெரியார் குத்து என்ற ஆல்பத்தில் வந்தார் இதனால் சிக்கல்கள் அதிகமானது .மாநாடு என்ற படத்திலிருந்து சிம்புவை நீக்கினார்கள்.


மாநாடு படம் பிரச்சனை இல்லாமல் மீண்டும் தொடங்கவும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியும் நடிகர் சிம்பு ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 40 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டுளளார்.


இதன் பின் அவரின் சிக்கல்கள் குறைந்து கொண்டு வருகின்றன. மாநாடு படம் தயாரிப்பாளருடன் நடந்த பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளது. இது ஐயப்பன் அருள் தான் எண்டு சிம்பு தரப்பில் கூறி வருகின்றனர்.


மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . குறிப்பாக 27 வருடம் கழித்து சபரி மலைக்கு மாலை அணிந்து சென்றுள்ளார் சிம்பு . படத்திற்காக நடிகர் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Similar News