அலைமோதும் கூட்டம் - 15 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள்

திருமலை-திருப்பதியில் பக்தர்கள் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் நேரமாகிறது.

Update: 2022-05-15 13:01 GMT

திருமலை-திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் நேரமாகிறது.

திருப்பத்தில் கோடைகால விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை புரியும் காரணத்தால் ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உண்டியல் காணிக்கையாக நேற்று மட்டும் 3 கோடியே 21 லட்ச ரூபாய் பக்தர்கள் செலுத்தியதாகவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News