புதுச்சேரி: தொற்று பரவும் அச்சத்தால் பள்ளி கல்லூரிகளை மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது.
கடந்த மாதம் பத்தாம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டன, தொடர்ந்து பத்தாம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை பதினெட்டாம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று புதுவையில் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது மாணவர்களும் அதிக அளவில் பள்ளி கல்லூரிகளுக்கு வந்தனர்.