IPL-லில் வெற்றி வாகைச் சூடிய CSK அணி கேப்டனுக்கு ஆபரேஷன்.. என்னதான் நடந்தது?

ஐ.பி.எல்லில் வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி அவர்களுக்கு மும்பையில் சிகிச்சை.

Update: 2023-06-02 04:40 GMT

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சனி அணி அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது தெரிய வந்து இருக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு இன்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.


தல தோனி அவர்களின் விளையாட்டை பார்ப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் கூட ரசிகர்கள் வருவார்கள். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் வெற்றிக்கு பிறகு தற்போது அவருக்காக இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்களுக்கு இடது கால் மூட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் அவர் விளையாடினார். காயத்துடன் தான் ரசிகர்களில் உற்சாகத்துடன் அவர் இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார்.


சில நேரங்களில் வேகமாக ஓடுவதற்கு சிரமப்பட்டார். காயப்பிரச்சனைக்கு மத்தியில் கோப்பையை வென்ற சாதித்துக் காட்டியிருந்தார். இந்நிலையில் மும்பைக்கு செல்லும் அவருக்கு பிரபல எழும்பியல் மருத்துவர் நிபுணர்கள் காயத்தன்மை குறித்து பரிசோதனை ஆலோசனை கேட்டுள்ளனர். காயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்கு உடனடியாக ஆபரேஷன் செய்வதை சிறந்த தீர்வாக இருக்கும் என்று டாக்டர்கள் குழு இருக்கிறது. எனவே விரைவில் அவர் ஆப்பரேஷன் செய்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News