புதுச்சேரியில் நடந்த பயங்கரம்: மர்ம பொருள் வெடித்து சிதறியது!

புதுச்சேரியில் நகை கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் மர்ம பொருள் வெடித்து பயங்கரம்.

Update: 2023-02-08 00:13 GMT

புதுச்சேரியில் ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்கு தெருவை செய்தவர் குருமூர்த்தி என்பவர். இவர் சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். குறிப்பாக இவருடைய இரு மகன்கள் இவருக்கு உதவியாக கடையில் செயல்பட்டு வருகிறார்கள். நேற்று காலை வழக்கம் போல் குடும்பத்தினர் கடைக்கு சென்று இருக்கிறார்கள். அவருடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்பொழுது பகல் 11:30 மணி அளவில் திடீரென்று பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது.


உடனே அக்கம் பக்கிருந்தவர்கள் ஏதோ அச்சுறுத்தும் விதம் நடந்து விட்டதாக என வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து பார்த்தார்கள். அப்பொழுது நகை உரிமையாளர் வீட்டின் முன்பக்க கதவு சுவரை உடைத்துக் கொண்டு பெயர்ந்து தெருவில் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக ஜன்னல், கண்ணாடிகள், இருக்கைகள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறி கிடந்தது. குறிப்பாக வீட்டிற்குள் இருந்த அவருடைய மனைவியும் பலத்த காயங்களுடன் திறந்து இருக்கிறார்.


அவரை அங்கிருந்து புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மர்ம பொருள் வெடித்து மீட்டிங் கதவு தகர்த்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. போலீசார் இந்த வழக்கு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News