உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற்றது தேர்தல் ஆணையம்!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகள் மறைமுகமாக எதிர்ப்பை தெரிவித்தது மட்டுமின்றி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

Update: 2021-10-05 12:35 GMT

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகள் மறைமுகமாக எதிர்ப்பை தெரிவித்தது மட்டுமின்றி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பானையை திரும்ப பெறுவதாக புதுவை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பட்டியல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனிடையே வார்டு குளறுபடிகளை சரிசெய்யப்பட்ட பின்னர் அறிவிப்பானை வெளியிட புதுவை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy:The New Indian Express

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710174

Tags:    

Similar News