பயமோ, பதட்டமோ இன்றி மாணவர்கள் பொது தேர்வு எழுத வேண்டும்: புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை!

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்த அறிவுரை கூறியிருக்கிறார்.

Update: 2023-03-13 00:41 GMT

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வை 12,332 மாணவர்களும் காரைக்காலில் 3,509 மாணவர்களும் எழுத இருக்கிறார்கள். தேர்வு மையங்களுக்கு தொடர்ந்து தடையின்றி மின்சாரம் வழங்க புதுச்சேரி அரசாங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. எனவே பிளஸ் டூ தேர்வு அடுத்த மாதம் ஏப்ரல் மூன்றாம் தேதி வரையும், பிளஸ் ஒன் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரையும் பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. 12,332 மாணவர்களும் காரைக்காலில் சேர்ந்த மாணவர்களும் எழுத இருக்கிறார்கள். பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு புதுவையில் 33 மற்றும் காரைக்காலில் 10 என மொத்தம் 43 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.


தேர்வு மையத்தின் உங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கிறது. தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் மொபைல் போன் உள்ளிட்ட எந்த ஒரு தகவல் தொடர்பு கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஹால் டிக்கெட் என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது என அவர் வெளியிட்டார். வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் வகுப்பில் படித்த படங்களை தேர்வு வரையில் எழுதும் பொழுது தான் மதிப்பெண்களாக மாறுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


எனவே இந்த தேர்வை தாங்களை நிரூபித்து இருப்பதற்கான அருமையான வாய்ப்பாக எண்ண வேண்டும் என்று உற்சாகமாக கடமை கூட தேர்வு எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சடைய வேண்டும். எதிர்காலம் சிறப்பானதாக அமைய என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News