காரைக்கால் மீனவர்கள் விடுதலை: மோடிக்கு நன்றி கூறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்!

காரைக்கால் மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் நன்றி கூறினார்.

Update: 2022-11-24 06:08 GMT

காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டிருந்தார். இப்பொழுது அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் முயற்சியின் பெயரில் அவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கை கடற்படைகள் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது.


உலக மீனவர் தினத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டது. கூடுதல் மகிழ்ச்சி கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டு தரக்கூடிய காரைக்கால் பகுதி சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தோம்.



 


தற்பொழுது மத்திய அரசு அமைச்சகத்தின் கோரிக்கையை வைத்திருக்கிறோம். மத்திய அரசுக்கு வலியுறுத்துறை அமைச்சகம் மீனவர்கள் சார்பில் புதுச்சேரி மக்களும் தனது மனமாற நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:



Tags:    

Similar News