முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Update: 2021-11-26 07:39 GMT

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மின்துறை தனியார் மயமாக்கம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 50 சதவீதம் பெறுதல் மற்றும் கரசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு ஒதுக்கியுள்ள இடஒதுக்கீடு மாற்றுதல் உள்ளிட்டவைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Twiter


Tags:    

Similar News