புதுச்சேரியில் புதிதாக கொரோனா வைரஸ் இல்லை!

Update: 2022-03-15 07:09 GMT

புதுச்சேரியில் இன்று (மார்ச் 15) காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டுப்பிடிக்கப்படவில்லை. இதில் 16 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதே போன்று தடுப்பூசி போடும் பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 22 பேரும், 2வது தவணை தடுப்பூசியை 139 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 7 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:Hindu Tamil

Tags:    

Similar News