திருச்சியில் வழிவிடு விநாயகர் கோயில் சேதம்: இந்து முன்னணி எச்சரிக்கை!

Update: 2022-03-14 11:14 GMT

திருச்சி மாவட்டம், கோ அபிஷேகபுரத்தில் ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வேண்டினால் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், வழிவிடு விநாயகர் கோயிலில் உள்ள திருமேனியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதன்பின்னர் அங்கு போலீசாரும் வருகை புரிந்தனர். அவர்களிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். கோயிலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News