சட்டவிரோத தொழுகை கூடம்: தடுத்து நிறுத்த இந்து முன்னணி புகார்!

Update: 2022-03-16 08:51 GMT

தேனியில் சட்டவிரோதமாக இஸ்லாமிய அமைப்புகள் தொழுகை கூடம் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; தேனி மாவட்டம், உத்தமபாளையம், தண்ணீர் தொட்டி தெரு மற்றும் சின்னமனூர், பள்ளிகோட்டைபட்டி நடுத்தெரு பகுதியில் சட்டவிரோத தொழுகை கூடம் கட்டுவதை தடுத்து நிறுத்தகோரி இந்து முன்னணி சார்பில் வருவாய் கோட்டாச்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News