அயனாவரத்தில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!

Update: 2022-03-31 06:18 GMT

சென்னை, அயனாவரத்தில் கிறிஸ்தவ மதமாற்றத்திற்காக பலருக்கு நோட்டீஸ் வழங்கி மதபிரச்சாரம் செய்ததை இந்து முன்னணி தடுத்து நிறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏழ்மையில் உள்ள இந்துக்களை குறிவைத்து அவர்களிடம் ஆசைகளை தூண்டி கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்றவற்றை இந்து முன்னணி அமைப்பு தடுத்து வருகிறது. அப்படி இருந்தும் சில இடங்களில் இரவு நேரங்களில் சென்று மதபிரச்சாரத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதே போன்று தற்போது சென்னை அயனாவரத்தில் நடைபெற்றுள்ளது. அயனாவரம் மற்றும் குன்னூர் சாலையில் கிறிஸ்தவ கும்பல் ஒன்று மதமாற்றும் நோட்டீஸ்களை இரவு நேரங்களில் விநியோகம் செய்து வந்தது. இதனை கவனித்த இந்து முன்னணி நிர்வாகிகள் அந்த கும்பலை விரட்டி அடித்தது மட்டுமின்றி மதமாற்றும் முயற்சியையும் தடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News