அனுமதியின்றி சட்டவிரோத ஜெபக்கூடம்: இந்து முன்னணி, பரிவார் அமைப்பு தடுத்து நிறுத்தம்!

Update: 2022-03-31 07:24 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமதியின்றி ஏஜி சபை என்கின்ற பெயரில் சட்டவிரோதமாக ஜெபக்கூடம் திறக்கப்படுவதை இந்து முன்னணி மற்றும் பரிவார் அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் குமரன்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகில் அனுமதியின்றி ஏஜி சபை என்கின்ற பெயரில் சட்டத்திற்கு விரோதமாக ஜெபக்கூடம் ஒன்றை கிறிஸ்தவர்கள் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இத பற்றி தகவல் கிடைத்த இந்து முன்னணி மற்றும் பரிவார் அமைப்புகள் உடனடியாக இணைந்து சட்டவிரோத ஜெபக்கூடத்தை தடுத்து நிறுத்தியது. இது போன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஜெபக்கூடம் நடத்தி வருகின்றனர். அதனை இந்து முன்னணி தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News