தனியாக சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த இந்து முன்னணி!

Update: 2022-03-31 07:25 GMT

சென்னையில் தனியாக ஆதரவின்றி சுற்றித்திரிந்த முதியவர் ஒருவரை இந்து முன்னணி நிர்வாகிகள் போலீசார் உதவியுடன் மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

சென்னை மாவட்டம், அண்ணாநகர் பகுதியில் ஆதரவின்றி ஒரு வயர்ந்து முதிர்ந்த பெண்மணி சுற்றித்திரிந்துள்ளார். தனது உறவினர்களை விட்டு சென்னைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் கிடைத்த இந்து முன்னணி நிர்வாகிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தி பின்னர் முதியவரை மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News