தி.மு.க. ஆட்சியின் அவலம்: 25,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் !

திமுக ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகளை வஞ்சிக்கின்ற அரசாகவே செயல்பட்டு வருகிறது என்று அதிமுக நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றது.

Update: 2021-10-06 10:30 GMT

திமுக ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகளை வஞ்சிக்கின்ற அரசாகவே செயல்பட்டு வருகிறது என்று அதிமுக நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றது.


அதனை நிரூபிக்கும் வகையில் தஞ்சாவூரில் உள்ள ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்கு சரியாக தார்பாய் போட்டு மூடாமல் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 25000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது. 



இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல முறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இனிமேல் ஆவது விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல்கொள்முதல் நிலையங்களில் சரியான தார்பாய்களை வாங்கி நெல் மூட்டைளை பராமரிக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Source, Image Courtesy: Admk Facebook

Tags:    

Similar News