தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

Update: 2021-09-10 01:38 GMT

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு தமிழகத்திற்கு புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: The Hindu


Tags:    

Similar News