பாரத் மாதா கி ஜே என்று முழங்கும் பா.ஜ.கவினர்: பெரியார் வாழ்க எனக்கூறும் தி.மு கவினர்?

பாரத் மாதா கி ஜே என்று பா.ஜ.கவினர் பெரும் முழக்கத்தை சென்னையில் ஏற்படுத்தியுள்ளார்கள்.

Update: 2022-05-26 14:30 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்பதற்கு தி.மு.கவினர் மற்றும் பா.ஜ.கவினர் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய கட்சியின் தலைவர்களின் பெயர்களை வாழ்க வாழ்க என்று கூறி கொண்டிருக்கும் வேளையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். பா.ஜ.க சார்பில் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கத்தை மிகவும் கச்சிதமாக பெரும்பான்மை சத்தத்துடன் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கு மறுபுறம் தி.மு.கவினர் பெரியார் வாழ்க வாழ்க பெரியார் என்பது போன்றும் முழக்கங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


பிரதமர் நரேந்திர அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கூறுகையில், முக்கியமாக அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் ஒன்றாக பாரத் மாதா கி ஜெய் என்று வார்த்தை இருப்பதும் தற்போது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உணர்வை இந்த பாரத் மாதா கி ஜெய் என்ற வசனம் தற்போது ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் இந்தியாவில், தமிழகத்தில் இத்தகைய முழக்கங்கள் தற்போது பிரபலமடைந்து உள்ளது.

Input & Image courtesy:News 7

Tags:    

Similar News