3 நாட்கள் விடுமுறை ! ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் திரண்ட பொதுமக்கள்!

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

Update: 2021-09-10 05:07 GMT

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர்.

சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

Source, Image Courtesy: Polimer


Tags:    

Similar News