மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த 13ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் 20) முதல் 23ம் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.;

Update: 2021-11-20 02:37 GMT
மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த 13ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் 20) முதல் 23ம் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், கனமழையால் திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News