கோயில் நிலத்தில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டுவதை தடுக்க புகார்!

Update: 2022-04-08 09:29 GMT

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலத்தில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டுவதை தடுத்து நிறுத்த இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலம் உள்ளது. அங்கு நகராட்சி சார்பில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டுமான பணி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உடனடியாக இந்த பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணி புகார் மனு அளித்துள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News