"சிறுவாச்சூரில் நான்காவது முறையாக சாமி சிலைகள் உடைப்பு, தட்டிக்கேட்பாரா அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ? " - இந்து முன்னணி சரமாரி கேள்வி.

Update: 2021-11-11 05:10 GMT

சிறுவாச்சூரில் நான்காவது முறையாக சாமி சிலைகள் உடைப்பை எதிர்த்து இந்து முன்னணி அறநிலைத்துறைக்கு கேள்வியை எழுப்பியுள்ளது.

சிறுவாச்சூரில் தொடர்ந்து  சாமி சிலைகள் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் மர்ம நபர்கள். இது இந்து சமுதாய மக்களிடையே மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிறுவாச்சூர் சம்பவத்தை எதிர்த்து இந்து முன்னணி அறிக்கை விடுத்துள்ளது. 

"பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் நான்காவது முறையாக சாமி சிலைகள் இன்று உடைப்பு.வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.இந்துக்களுக்கு அநீதி. தட்டிக்கேட்பாரா அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு."

என்று இந்துமுன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.




 Hindu Munnani

Tags:    

Similar News