ஆசிரியைக்கு பாலியல் தொல்லை - வெறிபிடித்த தலைமை ஆசிரியர் கைது!

மதுரையில் உடன் பணியாற்றிய ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகளை கொடுக்கத் தலைமை ஆசிரியர் போலீஸ்காரர் கைது.

Update: 2022-04-28 02:09 GMT

மதுரையில் உள்ள கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன் இந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். சில மாதத்திற்கு முன்பு, இந்த பள்ளிக்கு வேறொரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றலாகி வந்தனர். அவர்கள் பள்ளி அலுவ வேலைகள் மற்றும் மாணவர்களுக்கான தேவை தொடர்பாக தலைமை ஆசிரியரை அணுகிய போது, அவர்களிடம் தவறான வழியில் பழக ஜெயசீலன் முயற்சித்ததாக கூறப்படுகிறது.  


ஆனாலும், அவர் மாறவில்லை என்பதால் வேறு வழியின்றி இரண்டு ஆசிரியைகளும் பணி மாறுதல் கேட்டு மதுரை மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். மேலும் அவர்களுக்கு மாற்றுதல் காண உத்தரவு கிடைத்தும அவர்களை அந்தப் பள்ளியிலிருந்து மாற்றாமல் ஜெயசீலன் அவர்கள் தாமதம் செய்துள்ளார் இதன் காரணமாக கடந்த நாட்களில் 2 ஆசிரியர்களும் மதுரை நகர் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். இது பற்றி தெரிந்த ஜெயசீலன், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார்.


அவரது மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக ஜெயசீலனின் அவர்கள் காவல் துறையினர் அவர்கள் தனிப்படையினர் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார். மதுரை மேலூரில் சிறுமியை திருமணம்செய்த பெண் மற்றும் அவருக்கு உதவிய பெண் என்று 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Input & Image courtesy:ABP News

Tags:    

Similar News