கொரோனா அதிகரிப்பு.. மேட்டுப்பாளையம் கோவை பயணிகள் ரயில் நாளை முதல் ரத்து.!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் மேட்டுப்பாளையம் கோவை இடையிலான பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2021-05-07 12:06 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் மேட்டுப்பாளையம் கோவை இடையிலான பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதல் அலைக்குப் பின்னர், கடந்த மார்ச் மாதம் முதல் மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது.




 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், மீண்டும் மேட்டுப்பாளையம் -கோவை இடையிலான ரயில் சேவை நாளை முதல் வருகின்ற 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News