வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு உறுதி.!

கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால் மோசமான நிலையில் உள்ள வள்ளுவர் கோட்டம் சீரமைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-07-02 09:54 GMT

கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால் மோசமான நிலையில் உள்ள வள்ளுவர் கோட்டம் சீரமைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார்.

சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். நூலகம் மற்றும் ஆய்வரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.


 



இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமைப் பொறியாளர் விஸ்வநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News