பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் M.R காந்தி கோரிக்கையை ஏற்று புதுப்பிக்கப்பட்ட இந்து மத நூல் நிலையம் !

Update: 2021-10-28 09:14 GMT

நாகர்கோயில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் M.R காந்தி கோரிக்கையை ஏற்று புதுப்பிக்கப்பட்டது  இந்து மத நூல் நிலையம்.

நாகர்கோயிலில்  சித்ரா இந்து மத நூல் நிலையம்  பராமரிப்பின்றி புதுப்பிக்கப்பட்டாமல் இருந்துவந்தது. இந்த நூல் நிலையத்தை  புதுப்பிக்குமாறு இந்து சமைய அறநிலைய துறைக்கு கோரிக்கை விடுத்தார் நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் M.R காந்தி. இதனையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று நூல் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட நூல் நிலையத்தை M.R காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள அறிவிப்பில்  :

எனது கோரிக்கையை ஏற்று புதுப்பிக்கப்பட்ட நாகர்கோவில் சித்ரா இந்து மத நூல் நிலையத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

என்று பதிவிட்டிருந்தார்.

Twitter

Tags:    

Similar News