பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு !

தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளதால் பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-08-07 05:44 GMT

தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளதால் பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

Source: Puthiyathalamurai

Image Courtesy: The hIndu

https://www.puthiyathalaimurai.com/newsview/112154/Secretary-of-Higher-Education-Department-ordered-Professors-must-come-to-college

Tags:    

Similar News