ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு.. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு.!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு.. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு.!

Update: 2020-11-18 18:59 GMT

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு தற்போது ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, தஞ்சாவூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள இடங்களில் பணிகள் காலியாக உள்ளது.


மேலும், ஓபிசி மற்றும் இஸ்லாமியர்களுக்கான இடக்ஒதுக்கீடு மற்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 460 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வரை காலக்கெடு உள்ளது.

Similar News