கோவை அரசு மருத்துவமனையில் ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் ஆலை ! பிரதமர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் !

Update: 2021-10-07 09:58 GMT

பிரதமர் நரேந்திர மோடி  பல்வேறு மக்கள்நல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார், 

அந்த வகையில், இன்று கோவை அரசு மருத்துவமனையில் ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் ஆலையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த்துள்ளார் . இந்த நிகழ்ச்சியில் பா.ஜா.க M.L.A வானதி ஸ்ரீநிவாசன் கலந்துகொண்டார். 


இதனை தன் முகநூல் பக்கத்தில்  "இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு பாரத பிரதமர் நிதியிலிருந்து ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிகன் ஆலையை  பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

 

Facebook    

Tags:    

Similar News