திரைப்படமாகிறது 'வீர் சாவர்க்கர்' தியாக வாழ்க்கை

Update: 2022-03-24 08:00 GMT

இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட 'வீர் சாவர்க்கர்' வாழ்க்கை சினிமாவாகிறது.




இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியாவிற்கு வெளியேயும், உள்ளேயும் போராடியவர் 'வீரசாவர்க்கர்', ஆங்கிலேயர்களால் 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் அந்தமானில் தனிமை சிறையில் கழித்தவர். அங்கு கொடூர சிந்தனைகளை அனுபவித்தவர் வீர் சாவர்க்கர். இன்று இருக்கும் இந்து அமைப்புகளுக்கு முன்னோடியாக இருந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனித்து செயல்பட்டதால் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப் பட்டவர்.




இந்நிலையில் அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது இதனை மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்குகிறார், 'சுதந்திர வீரசவர்க்கர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹுடோ சாவர்க்கார் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், ஆனந்த் பண்டிட் மற்றும் சந்திரன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Similar News