அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த குடும்பம் கடத்திக் கொலை - துரித நடவடிக்கையில் தூதரம்!

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த குடும்பம் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தூதரகம் ரீதியில் நடவடிக்கை எடுக்கும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.

Update: 2022-10-09 03:16 GMT

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வந்த ஐஸ்தீப் சிங் என்று சீக்கிய மற்றும் அவருடைய மனைவி எட்டு மாத குழந்தை சகோதரர் ஆகியோர் புதிதாக தங்கள் செர்மென்ட் கவுண்டரில் தொடங்கியுள்ள லாரி வணிக நிறுவன கடையில் இருந்து பொழுது கடத்தப்பட்டனர். இதன் தொடர்பாக ஆடியோ வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்துகிறது. கடத்தப்பட்டவர்களின் கதி என்ன ஆனது? என்று தெரியாமல் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் நான்கு பேரும் இந்தியானா சாலை அருகில் உள்ள இடத்தில் பிணங்களாக மீட்கப்பட்டனர்.


அவர்களின் உடல்களை பொதுசெய்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் கொலையாளி யார்? என்று நோக்கில் போலீஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது. இவர் மேலும் போலீசார் கணிப்பில் பல வழக்குகளில் தொடர்புடைய மேலும் என்பவர் அகப்பட்டார். இந்து சம்பவம் பஞ்சாப் மாநிலம் இவருடைய கிராமத்தில் இரு தரப்பு குடும்பங்களை இணைந்த மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க வாழ் சீக்கிய சமூகத்தின் அவரிடம் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய வலியுறுப்பு துறை செய்தி தொடர்பாளர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டிக்கு போது, இந்த சம்பவம் தொடர்பாக அவர் கேள்வி எழுப்பப்பட்டது.


அமெரிக்காவில் சிக்கிய குடும்பங்களுக்கு நடந்துள்ள சம்பவம் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் உள்ளூர் அதிகாரிகள் தீவிர விசாரணை எடுத்து வருகின்றனர். அதனை சான் பிரான்சிஸ்கோவில் நமது துணைத் தூதரகம் பின்தொடர்ந்து வருகிறது. தூதரக ரீதியில் நாங்கள் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்ன உதவிகள் செய்ய வேண்டுமோ? அதை எல்லாம் செய்வோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:Oneindia News

Tags:    

Similar News