இந்திய பொருளாதார மிகவும் வேகமாக வளரும்: கிரெடிட் சூயிஸ் தகவல்!

இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிகவும் வேகமாக வளரும் என்று தரகு சேகரிப்பு நிறுவனம் தகவல்.

Update: 2022-12-18 07:32 GMT

இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது. குறிப்பாக அதிகாரப்பூர்வமான தரவுகள் காட்டுவதை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும் தரகு நிறுவனமான கிரெடிட் சூயிஸ் நிறுவனம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்து தன்னுடைய அறிக்கையில் கூறுகையில், நாட்டின் வளர்ச்சி அதன் அதிகாரப்பூர்வமான தரவுகள் காட்டியதை விட வேகமாக இருக்கும். குறிப்பாக நடந்த நிதியாண்டில் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ஏழு சதவீத வளர்ச்சி எட்டும் என்றும் ஒருமித்த மதிப்பீடுகள் இந்தியாவின் கிரெடிட் சூயிஸ் வித வளர்ச்சியை காட்டினாலும் தரக் பகுப்பாய்வு விரிவான தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது என்று தெரிவித்து இருக்கிறது.


பல உள்நாட்டு வளர்ச்சி இயக்கங்கள் காரணமாக நடப்பு ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசாங்க செலவினங்கள் அதிகரிப்பு குறைந்து வருமானம் பெறும், வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு மற்றும் வினியோகி தடைகளை தளர்த்துவது ஆகியவற்றை வட்டி உயர்வின் பாதிப்பை குறைக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் எரிபொருள் இறக்குமதி சார்ந்து இருப்பது வெளிநாட்டு முதலீடுகளை நம்பி இருப்பது உலக பொருளாதாரம் மந்தம் ஆகியவற்றை பாதகமாக உள்ளது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. எனவே இந்தியா அடுத்த நிதி ஆண்டில் ஏது சதவீத வளர்ச்சி நிச்சயம் எட்டும் என்று தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் தான் காட்டி இருக்கிறது. ஆனால் அதை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Times of India

Tags:    

Similar News