தீபாவளியை ஒட்டி இந்திய மீனவர்கள் 17 பேர் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து விடுதலை : இலங்கை அரசின் பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு
தீபாவளியை ஒட்டி இந்திய மீனவர்கள் 17 பேர் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து விடுதலை : இலங்கை அரசின் பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு
இந்திய எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 17 பேர் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
https://twitter.com/PTTVOnlineNews/status/1057877845668593666?s=19
இதனை தொடர்ந்து, அந்த மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இலங்கை அரசின் பரிந்துரையை ஏற்று தீபாவளியை ஒட்டி யாழ்ப்பாணம் சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 17 பேரை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு. இதனை அடுத்து, அந்த 17 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
https://twitter.com/PTTVOnlineNews/status/1057877845668593666?s=19
இதனை தொடர்ந்து, அந்த மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இலங்கை அரசின் பரிந்துரையை ஏற்று தீபாவளியை ஒட்டி யாழ்ப்பாணம் சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 17 பேரை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு. இதனை அடுத்து, அந்த 17 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.