"ரவுடிசத்தால தா.கிருஷ்ணன் கொலை, அண்ணனும், தம்பியும் அடிச்சுகிட்டு தினகரன் ஊழியர் 3 பேர கொன்னீங்க! இப்ப உங்க கட்சிகாரங்க பண்றாங்க" - தி.மு.க தலையில் கொட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி #DMK @RajBhalajioffl

"ரவுடிசத்தால தா.கிருஷ்ணன் கொலை, அண்ணனும், தம்பியும் அடிச்சுகிட்டு தினகரன் ஊழியர் 3 பேர கொன்னீங்க! இப்ப உங்க கட்சிகாரங்க பண்றாங்க" - தி.மு.க தலையில் கொட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி #DMK @RajBhalajioffl

Update: 2020-07-16 11:35 GMT

தி.மு.க வின் அழிச்சாட்டியங்களை அவ்வபோது மக்களுக்கு ஞாபகபடுத்துவதில் சிலர் கை தேர்ந்தவர்கள் அவர்களில் முக்கியமானவர் அ.தி.மு.க'வின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவார்.

இன்று மதியம் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்

"அண்ணன், தம்பி சண்டைக்காக திரு.தா.கி போன்ற மூத்த தலைவரை பலி கொடுப்பது,யார் பெரியவர் என்று காட்ட தினகரன் ஊழியர் 3 பேரை எரிப்பது என்று தலைவர்கள் வழியில் சொந்த கட்சிக்காரரை கொன்றிருக்காங்க, திருநின்றவூர்ல,இதுதான் #திமுக கலாச்சாரம்..."

என்று நக்கலாகவே திருநின்றவூர் சம்பவத்தை தி.மு.க'வின் ரவுடிசத்தை பறைசாற்றும் தா.கிருஷ்ணன் கொலை மற்றும் அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலின் ஆகிய இருவரில் யார் போட்டி என்ற சம்பவத்தில் தினகரன் அலுவலகத்தை எரித்து 3 பேரை கொன்ற சம்பவத்தை ஒப்பிட்டு பதிவேற்றினார்.



Similar News