ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை வெளியிட்டார் மோடி!
ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை வெளியிட்டார் மோடி!
ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை வெளியிட்டார் மோடி. அவை என்னனென்ன என்பது குறித்து பின்வருமாறு பார்க்கலாம்.
1. வீட்டை விட்டு வெளியே வரும் போது மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
2. வயதில் மூத்தவர்களை அதிக கவனத்துடன் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்
3. சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் செயல்பட வேண்டும்
4. ஆரோக்கிய சேது செயலியை மக்கள் அனைவரும் டவுன்லோடு செய்ய வேண்டும்
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
6. சமூக இடைவெளி, ஊரடங்கு என்பது லட்சுமண ரேகை போன்றது, அதனை யாரும் மீற வேண்டாம்
7. கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்கள், நர்சுகளுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.