#BREAKING: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவால் பாதிப்பு.!
#BREAKING: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவால் பாதிப்பு.!
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.
கொரோனா பரிசோதனைக்கு பின்பு ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார்.
தற்போது மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்துள்ளது.