மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் படத்தை எடுக்க தடை விதித்தது நீதிமன்றம் ஏன்?

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் படத்தை எடுக்க தடை விதித்தது நீதிமன்றம் ஏன்?

Update: 2020-07-05 06:44 GMT

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் கடுவாகுன்னேல் குருவச்சன் என்ற படத்தை தொடங்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது அவரது 250 வது படம் ஆகும் .

தனது கடுவா படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒன்று போல இருப்பதாக சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இயக்குனரும் ஸ்கிரிப்ட் ரைட்டருமான ஜினு ஆப்ரஹாம். இதையடுத்து கோர்ட் சுரேஷ் கோபி படத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .

Similar News