இடைத்தேர்தல் வருமா? ராஜா, கனிமொழிக்கு டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் !!

இடைத்தேர்தல் வருமா? ராஜா, கனிமொழிக்கு டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் !!

Update: 2019-05-31 07:17 GMT

2ஜி முறைகேடு வழக்கிலிருந்து விசாரணை நீதிமன்றம் திமுக எம்.பி.,க்கள் கனிமொழி, ராஜா உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் டில்லி ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், கனிமொழி, ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


Similar News